அரசியல்

கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆசிரியத்தை ஏற்படுத்தவில்லை; சைதை துரைசாமி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து அரசியல் காட்சிகள் தேர்தல் அறிக்கை, பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு என தீவிரமாக இயங்கி வருகிறது. அந்தவகையில் அதிமுக சார்பில் சைதை துரைசாமி சென்னை ஜோதியம்மாள் நகரில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

ALSO READ  "சக்தி வாய்ந்த முதலமைச்சர் ஸ்டாலின் " … ஆளுநர் புகழாரம்!

அதனையடுத்து சைதை துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம்  சமீபத்திய கருத்து கணிப்புகள் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளதை குறித்து கேள்வி எழுப்பியதற்கு கருத்து கணிப்பு முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுதவில்லை என்றார். மேலும் மக்களுக்கான அரசாக இருந்து வரும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்றும் தெரிவித்தார்.

மேலும் பொதுப்பணித்துறை அப்புறப்படுத்த முனைந்த ஜோதியம்மாள் நகரை அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அனுமதியோடு உருவாக்கியதை குறிப்பிட்ட அவர், அதற்கு நன்றி தெரிவித்து மக்கள் அக்காலத்தில் வெளியிட்ட பிரசுரத்தைக் காண்பித்து மகிழ்ந்தார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தக்க பதிலடி கொடுத்த திமுக முன்னாள் அமைச்சர்கள்…..

naveen santhakumar

‘ஒன்றிணைந்து செயல்படுவோம்’ மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து !

News Editor

ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன்… உச்ச நீதிமன்றம் வைத்த டுவிஸ்ட்!

naveen santhakumar