அரசியல்

கன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட விருப்ப மனு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6 ஆம் தேதி கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவோரும், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோரும், விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

ALSO READ  திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி- “கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி” என பெயர் மாற்றம்!

இந்நிலையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடக் கோரி, சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தின் திட்டங்களுக்கு மத்திய அரசு அதிகம் முக்கியத்துவம் தருகிறது;பிரதமர் மோடி !

News Editor

முதல்வரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை; அ.ராசா விளக்கம் !

News Editor

விவசாயம் தெரியாதவரெல்லாம் எதிர்கட்சித் தலைவர் … விளாசிய முதலமைச்சர் பழனிசாமி

Admin