தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6 ஆம் தேதி கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவோரும், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோரும், விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடக் கோரி, சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.