அரசியல்

மத கலவரங்கள் காங்கிரஸ் ஆட்சியில் தான் நடத்தப்பட்டது; அண்ணாமலை குற்றச்சாட்டு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து அரசியல் காட்சிகள் தேர்தல் அறிக்கை, பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு என தீவிரமாக இயங்கி வருகிறது. பாஜக சார்பில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அண்ணாமலை அதன் சுற்று வட்டார பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

ALSO READ  'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் அமித்ஷா

அப்போது இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த அவர், இஸ்லாமிய சமூகத்தினருக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். தொடர்ந்து வாக்காளர்களிடம் பேசிய அண்ணாமலை, காங்கிரஸ் ஆட்சியில்தான் மத அரசியல் கொண்டு வரப்பட்டு மதக் கலவரங்கள் நடந்ததாகக் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் மதக் கலவரங்கள் குறைந்துள்ளதாகவும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்தார்.

#ADMK #TamilThisai #DMK #BJP #BJPTamilnadu #Tamilnadu #TNelection #TNelection2021 #AIADMK #Annamalai #AnnamalaiIPs


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இளம் வயது பஞ்சாயத்து தலைவி ஸ்ரீசந்தியா ராணி

Admin

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு?

Shanthi

போன் ஒட்டு கேட்பு விவகாரம் சிதம்பரம் குற்றச்சாட்டு!

News Editor