விளையாட்டு

இளவரசியாக 5 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய தோனி மகள் ஸிவா.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாலத்தீவு:-

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரரான தோனி கடந்த 6 மாதங்களாக இந்திய அணியில் விளையாட வில்லை. இதையடுத்து தோனி ஐபிஎல் போட்டிக்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி ஸிவா (Ziva) தோனி பிறக்கும்போது தோனி உலகக் கோப்பையில் ஆடி இருந்ததால் கிட்டத்தட்ட 1 மாதம் கழித்தே அவரது மகளை நேரில் வந்து பார்த்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் எடுத்து புதிய சாதனை..!

இந்நிலையில் தனது மகளின் ஐந்தாவது பிறந்தநாளை இந்த ஆண்டு சிறப்பாக மாலத்தீவில் தனது நட்புகளுடன் கொண்டாடி இருக்கும் தோனி பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் தோனி.

இதில் தோனியின் மகள் இளவரசி கிரீடம் வைத்து சிரித்தபடி நியூ லுக்கில் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்ட சில மணிநேரத்திலேயே லைக்ஸ்களை குவித்து உள்ளது.

ALSO READ  தமிழக வீரரை ஆட்டத்தில் சேர்க்காதது குறித்து தோனி விளக்கம்:

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ்ப் பாடலுக்கு டிக்டாக் செய்த கெவின் பீட்டர்சன்…

naveen santhakumar

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் போட்டிக்கு பயிற்சியாளராகும் சச்சின்

Admin

15 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்த தோனி

Admin