தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க சென்று சுபா வெங்கடேசன், தனலட்சுமி ஆகிய இருவருக்கும் நாடு திரும்பியதும் அரசு வேலை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஏழ்மை நிலையிலும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற சென்றுள்ளதால் தமிழகத்தைச் சேர்ந்த சுபா வெங்கடேசன், தனலட்சுமி ஆகிய இருவருக்கும் தாயகம் திரும்பிய உடன் அரசு பணிக்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்க உத்தரவிட்டுள்ளார் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.