தமிழகம்

ஆற்றில் மூழ்கி மூவர் உயிரிழப்பு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வேலூர்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்யார்டு பகுதியில் ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றை வேடிக்கை பார்க்கச்சென்ற போடிபேட்டையைச் சேர்ந்த நதியா (31), அஸ்வினி (8) மற்றும் நிவிதா (11) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மணல் திருட்டால் ஆற்றங்கரையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி மூவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ALSO READ  தொடர் மழையால் சோகம்; வீடு இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் உயிரிழப்பு

இறந்த மூவரின் உடல்களையும் தீயணைப்புத் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகம் முழுவதும் 39 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்- முழு விபரம் இதோ!!!… 

naveen santhakumar

தேர்தலில் தோற்றாலும் மக்களுக்கு பிரியாணி விருந்து வைத்த திமுக வேட்பாளர்

Admin

பெட்ரோல் விலை குறைப்பு…நாளை முதல் அமலுக்கு வருகிறது…..

Shobika