தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்யார்டு பகுதியில் ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றை வேடிக்கை பார்க்கச்சென்ற போடிபேட்டையைச் சேர்ந்த நதியா (31), அஸ்வினி (8) மற்றும் நிவிதா (11) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மணல் திருட்டால் ஆற்றங்கரையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி மூவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இறந்த மூவரின் உடல்களையும் தீயணைப்புத் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.