தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
32 மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் சென்னையில் பயிற்சி தரப்படவுள்ளது.தமிழகத்தில் 6,090 பள்ளிகளில் அதிநவீன ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் பணிகள் நிறைவடைய உள்ளதால், அதிநவீன ஸ்மார்ட் வகுப்பறையை நடத்துவதற்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி ஜனவரி 6,7ல் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் பள்ளிக்கல்விக் கான செலவினத்தைக் கட்டுப்படுத்தி, அதன் தரத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த மாதிரிப்பள்ளிகளை உருவாக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கடந்த ஆண்டு கருத்து தெரிவித்தது.அதையேற்று இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த ஆண்டுஅறிவுறுத்தியது.இதன்மூலம் பள்ளிகளில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாக கல்வித்தரத்தை உயர்த்த முடியும்.மாணவர்களின் கற்றல் திறனும் மேம்படும் என்று அரசு தெரிவித்தது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.