தமிழகம்

தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

ALSO READ  2020 ஆம் ஆண்டு கன்னி ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 35,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் இந்நோய்க்கு, 397 பேர் உயிரிழந்துள்ளனர். 23,863 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 6073 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக தொற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தின் புதிய உச்சமாக இன்றைய பாதிப்பு கருதப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சென்னையில் 6 தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

News Editor

சென்னையில் 3 மாதங்கள் ஊரடங்கு வேண்டும் மாநகராட்சி ஆணையர்… 

naveen santhakumar

கோயம்பேடு காய்கறி சந்தை மா தாவரத்திற்கு இடமாற்றம்… கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் வரத் தடை.

naveen santhakumar