தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கேரளாவில், மாநில அரசால் புனரமைக்கப்பட்டுள்ள, நாட்டின் மிகப் பழமையான மசூதி, பொது மக்களுக்காக, விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள திருச்சூர் மாவட்டத்தில், செரமான் ஜும்மா மஸ்ஜித் என்ற மசூதி உள்ளது.
இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மற்றும் மிகப் பழமையான மசூதியாக கருதப்படும் இது, கி.பி., 629ம் ஆண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.