அரசியல்

சிங்காநல்லூர் தொகுதியில் ம.நீ.ம. வேட்பாளர் மகேந்திரன் தீவீர வாக்கு சேகரிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து அரசியல் காட்சிகள் தேர்தல் அறிக்கை, பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு என தீவிரமாக இயங்கி வருகிறது. அந்தவகையில் மக்கள் நீதி மய்யம் காட்சி சார்பில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மகேந்திரன் அத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

ALSO READ  துரைமுருகன் மீது குண்டர் சட்டம்; தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் !

அப்போது பேசிய அவர், பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் அவதிப்படுவதாக, பொதுமக்கள் புகார் அளித்தனர். தேர்தலில் வெற்றி பெற்றால் மாதம் ஒருமுறை, தொகுதி மக்களை சந்திப்பதாக கூறிய பட்டா இல்லாத மக்களுக்கு, விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதி அளித்தார்.

#makkalneedhimaiam #kamalhassan #TamilThisai #Tamilnadu TNelection2021 #mahendran #politicalupdate


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாகிஸ்தானை பத்தே நாட்களில் வீழ்த்த முடியும் : பிரதமர் மோடி பேச்சு

Admin

சீனாவில் பரவும் கரோனா வைரஸ் : பாதுகாப்பின் உச்சத்தில் தமிழகம்

Admin

கனிமொழிக்கு எம்.பிக்கு கொரோனா தொற்று!

Shanthi