அரசியல்

தமிழகத்தில் காலூன்ற பாஜக சதி வேலை; ஸ்டாலின் குற்றச்சாட்டு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது தேர்தல் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நேற்று தேர்தல் பரப்புரைக்கு இறுதி நாள் என்பதால் அணைத்து கட்சிகளும் தீவிரமாக இயங்கி வந்தது.சென்னையில் இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து திமுகவினர் மக்களுக்கு உதவியதாக குறிப்பிட்டார்.

ALSO READ  பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள திட்டங்களை எடுத்துரைத்து, அவர் வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் காலூன்ற பாஜக சதி வேலைகளில் ஈடுபடுவதாக சாடிய அவர், திராவிட மண்ணில் பாஜக வெற்றி பெற முடியாது என தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

4-வது முறையாக பீகாரில் ஆட்சியை அமைத்து நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றார் :

naveen santhakumar

எம்.பி பதவியை ராஜினாமா செய்த அதிமுகவினர் !

News Editor

போலீசார் அனுமதி மறுத்ததால் ஸ்கூட்டரில் சென்ற பிரியங்கா காந்தி

Admin