இந்தியா

ஒரே நாளில் 3.5 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவில்  தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்த வகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது இரண்டாவது அலையை தொடங்கிவிட்டது.

ALSO READ  தனுஷின் முந்தைய படங்களின் சாதனையை முறியடித்த "கர்ணன்"..!

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,46,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 2,624 பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு மாநில அரசுகள் அறிவித்து வந்தாலும் கொரோனா பரவல் கையை மீறி சென்றுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு !

News Editor

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கபில்தேவ்:

naveen santhakumar

மலேஷியா போன்ற சிறிய நாட்டால் இந்தியாவுக்கு பதிலடி தர இயலாது – மகாதீர் முகமது

Admin