சினிமா

திருமணம் செய்துகொள்வதாக கூறி என்னை ஏமாற்றிவிட்டார்; முன்னாள் அமைச்சர் மீது நடிகை குற்றச்சாட்டு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் நாடோடிகள். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாந்தினி தற்போது முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது தொடர்பாக நேற்று 

ALSO READ  'தளபதி 65' படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்ற விஜய்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சாந்தினி, அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 வருடம் குடும்பம் நடத்தியுள்ளார்.பின்னர் கருவுற்ற என்னை கருக்கலைப்பும் செய்ய வைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்ய மறுப்பதோடு, கூலிப்படையை வைத்து தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவர் மீது நாடவாடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் ஹேக் ..!

naveen santhakumar

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு விஜய்சேதுபதி,சிவகார்த்திகேயன்,சூரி நிதியுதவி:

naveen santhakumar

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

naveen santhakumar