இந்தியா தமிழகம்

ஹெல்மட் அணியாதவர்களுக்கு அபராதம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னையில் இருசக்கர வாகனத்தின் பின்னால் தலைக்கவசம் அணியாமல் அமர்ந்து சென்றவர்கள் மீது சென்னை போக்குவரத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

சாலை விபத்துகளைக் குறைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டபோது தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களே அதிக அளவில் உயிரிழப்பது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மட் அணிந்து வருவது கட்டாயம் என ஏற்கனவே விதிஇருந்தாலும் பெரும்பாலோர் இதைக் கடைப்பிடிப்பதில்லை.

இதனைத் தொடர்ந்து, இன்று முதல் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருபவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் இன்று இருச்சக்கர வாகனத்தின் பின்னால் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் போக்குவரத்து காவலர்கள் ரூ.100 அபராதம் வசூலித்தனர்.


Share
ALSO READ  திமுகவின் முன்னாள் அமைச்சர் அதிமுகவில் இணைந்தார் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1win Bahis Sitesi Türkçe Giriş Yap Ve Kaydol İlk Para Yatırma Işleminizde 0 Kazanın

Shobika

அதிமுக பிரமுகர் கொலை வழக்கு, நீதிமன்றத்தில் சரணடைந்த குற்றவாளி ! 

News Editor

உத்தரப்பிரதேசத்தில் ரவுடிகளுடன் ஏற்பட்ட மோதலில் டிஎஸ்பி உள்பட 8 போலீஸார் ரவுடிகளால் சுட்டுக்கொலை…

naveen santhakumar