விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்துகின்றனர் – கமல்ஹாசன்
சென்னை:- கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி ‘இந்தியன்-2’ படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் உதவி இயக்குநர் உட்பட மூவர் உயிரிழந்தனர். பத்துபேர் காயமடைந்தனர். படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு,...