இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15 முதல் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு???
புதுடெல்லி:- ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் முதல் உள்நாட்டு கொரோனா தடுப்பூசி கோவாக்சின் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. கோவாக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மனித பரிசோதனையை இந்தியா...