Tag : corona karnataka news

தமிழகம்

இருசக்கர வாகனங்களில் வீடுகள் தேடி இலவச ஆக்ஸிஜன் சேவை !

News Editor
கடமை கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் இருசக்கர வாகனங்களில் ஆக்சிஸின்  சேவை வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே சேகர்பாபு அவர்கள் கலந்து கொண்டார். அவர்கூறியதவது. கடமை...
தமிழகம்

கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ..!

News Editor
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் Mucormycosis என்ற கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாவது கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு அரிதான மற்றொரு தொற்று...
சினிமா

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகை ரம்யா பாண்டியன் !

News Editor
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது.   கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்தை கடந்து வருகிறது.  குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம் ...
இந்தியா

மிகவும் ஆபத்தான வெள்ளை பூஞ்சை; பிகாரில் கண்டுபிடிப்பு !

News Editor
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு...
இந்தியா

அச்சுறுத்தும் கொரோனா; மத்திய அரசை விமர்சித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் !

News Editor
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 வைத்து அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில்  கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து...
சினிமா

கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கிய அஜித் !

News Editor
கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10 ஆம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு...
தமிழகம்

இறந்து கிடந்த முதியவர்; பிளீச்சிங் பவுடர் தெளித்த மாநகராட்சி ஊழியர் !

News Editor
கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு நேற்று  அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் காய்கறி,...
தமிழகம்

தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்; உயர்நீதிமன்றத்தில் வழக்கு !

News Editor
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும்  நிலையில் இதனை தடுப்பதற்கு மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்திருந்தது. இருப்பினும்...
தமிழகம்

மிரட்டும் கொரோனா; புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழக அரசு !

News Editor
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும்  நிலையில் இதனை தடுப்பதற்கு மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்திருந்தது.  இந்நிலையில்...
தமிழகம்

வெளிநாட்டிலிருந்து கரூர் திரும்பிய 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

News Editor
கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 125 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் ஒருவர் கொரோனாவிற்கு உயிரிழந்தார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில்...