பெங்களூரு:- கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை எடியூரப்பா வழங்க உள்ளார். கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள்...
புது டெல்லி புது டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்த எடியூரப்பா உடல் நிலையை காரணம் காட்டி பதவி விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் சில மாதங்களாகவே எடியூரப்பா பதவி விலக கோரி...
புது டெல்லி மேகதாது அணை தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி குழு புதுடெல்லியில் நேற்று மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி வழங்கக்கூடாது...
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் சிறிய தூர பயணத்திற்கான எலக்ட்ரிக் பைக் டாக்ஸி சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் குறித்த தகவலை கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். புதிய எலக்ட்ரிக்...
காசர்கோடு மாவட்டத்தில் கன்னட மொழியில் இருந்த கிராமங்களின் பெயர்களை மலையாள மொழியில் மாற்றியது தொடர்பாக கேரள- கர்நாடகா அரசுகளுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கேரள – கர்நாடகா மாநில எல்லையில் அமைந்துள்ளது கேரளாவின் காசர்கோடு மாவட்டம்....
பெங்களூரு:- இந்தியை தேசிய மொழியாக்க முயற்சி நடக்கிறது என்றும், கன்னடர்கள் மூச்சுவிட ஆக்சிஜன் வழங்குவது இல்லை என்றும் முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, குமாரசாமி தனது நீண்ட ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-...
பெங்களூரு:- இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என காட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மன்னிப்புக்கோரியது கூகுள் நிறுவனம். கூகுள் தேடலில் (Google Search) இந்தியாவின் மோசமான மொழி எது என இன்று தேடுதலில் பதிவிட்டால் அது...
கர்நாடகா: நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா பரவல் காரணமாக ஜூன்-7 வரை முழு ஊரடங்கு...
கொரோனா காரணமாக வேலை இழந்த 3000 தொழிலாளர்களுக்கு தலா 5000 ரூபாயை அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்த நடிகர் யாஷ் முடிவு செய்துள்ளார். கொரோனா 2வது அலையால் பல தொழில் துறைகள் முடங்கி போயுள்ளன....
கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி. கர்நாடக அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இந்தநிலையில், அவர் ஒரு அடையாளம் தெரியாத பெண்ணோடு தனிமையில் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில கன்னட தொலைக்காட்சிகள் இந்த வீடியோவை ஒளிபரப்பு செய்தது....