Tag : oxygen

லைஃப் ஸ்டைல்

ஆக்சிஜன் பற்றாக்குறையாக இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் :

Shobika
கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகுபவர்களில் பலர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது. கொரோனா சுவாச நோயாக இருப்பதால் சுவாச மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாடுகளை சீர்குலைக்கிறது. அதன் காரணமாக ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவும் குறைய...
தொழில்நுட்பம்

ஆக்சிஜன் உற்பத்தியில் டொயோட்டா நிறுவனம் :

Shobika
டொயோட்டா நிறுவனம் தனது பிடாடி உற்பத்தி ஆலையின் கம்யூனிட்டி ஹெல்த் சென்டரில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. ஆக்சிஜன் உற்பத்திக்கென டொயோட்டா அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்று...
இந்தியா

கன்னடர்கள் மூச்சுவிட ஆக்சிஜன் வழங்குவது இல்லை- குமாரசாமி குற்றச்சாட்டு

naveen santhakumar
பெங்களூரு:- இந்தியை தேசிய மொழியாக்க முயற்சி நடக்கிறது என்றும், கன்னடர்கள் மூச்சுவிட ஆக்சிஜன் வழங்குவது இல்லை என்றும் முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, குமாரசாமி தனது நீண்ட ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-...
தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 17 மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் வினியோகம்- நன்றி தெரிவித்த நிர்வாகம்..!

naveen santhakumar
தூத்துக்குடி:- கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி...
தமிழகம்

ஆக்சிஜன் அளவு 94க்கு கீழ் இருப்போர் மருத்துவமனையில் அனுமதிக்க கூடாது- புதிய நெறிமுறைகள் வெளியீடு ! 

naveen santhakumar
சென்னை:- தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு மக்கள் நல்வாழ்வு துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.  இதன்படி, கொரோனா நோயாளிகளை 3 வகைகளாக பிரித்து சிகிச்சையை தொடர மருத்தவத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி கொரோனா உறுதி...
தமிழகம்

ஆரண்ய அறக்கட்டளை சார்பாக அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் !

News Editor
ஆரண்யா அறக்கட்டளை மற்றும் கருணை அறக்கட்டளை ஆகியவை இணைந்து தலா 10 ஆக்சிஜன் செரிவூட்டிகள் அடங்கிய இரண்டு பேருந்துகளை (ஆக்சிஜன் ஆன் வில்ஸ்) உருவாக்கியுள்ளனர். இந்த பேருந்துகள் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா பரிசோதனை மையங்களின்...
தமிழகம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி; ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீசார் குவிப்பு !

News Editor
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு பூட்டி சீல் வைத்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதால் இலவசமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்க...
இந்தியா

நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க பிரதமர் மோடி உத்தரவு !

News Editor
இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுப்பதற்கு மாநில அரசுகள் பல்வேறு...
தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலை திறப்பை  எதிர்த்து மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ! 

News Editor
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தட்டுப்பாட்டை காரணம் காட்டி திறக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நெல்லையில் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018 ஆம்...
இந்தியா

காரை விற்று காற்று(ஆக்சிஜன்) கொடுத்த நெகிழ்ச்சி மனிதர் !

News Editor
இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுப்பதற்கு மாநில அரசுகள் பல்வேறு...