Tag : Prakash IAS

தமிழகம்

அதிகரிக்கும் கொரோனா பரவல்; சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் !

News Editor
சென்னை தரமணியில் உள்ள சென்னை பல்கலைக்கழக மாணவர் விடுதியை மாநகராட்சி சார்பில் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இதனை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,உங்களுக்கு...
தமிழகம்

சென்னையில் 3 மாதங்கள் ஊரடங்கு வேண்டும் மாநகராட்சி ஆணையர்… 

naveen santhakumar
சென்னை:- சென்னையில் குறைந்தது மூன்று மாதங்களாவது ஊரடங்கு தொடர வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். வேளச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டல் இலவச கொரோனா தனிமைப்படுத்துதல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை செயலாளர்...
தமிழகம்

வீட்டில் தனிமைப்படுத்துவது ரத்தா? ஆணையர் பிரகாஷ், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் முரண்பட்ட தகவல்.. 

naveen santhakumar
சென்னை:- கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது தொடரும் என்று கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  வீட்டில் தனிமையில் இருக்க அரசு அறிவுறுத்தி, தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்காமல் விதிமுறைகளை மீறுவோர்...