Tag : Radhakrishnan IAS

இந்தியா

கொரோனா தொற்று 3வது அலை: நோய் தொற்றுக்கான அறிகுறிகள் மாறுபட்டுள்ளன : பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை

News Editor
புதுடெல்லி: கொரோனா தொற்று 3வது அலை உருவாகி உள்ளதாகவும் அதில் கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் பெரிதும் மாறுபட்டுள்ளன என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, மழைக்காலம் என்பதால் இருமல், சளி மற்றும் காய்ச்சல் வருவது...
தமிழகம்

பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்: பொதுசுகாதாரத்துறை வெளியீடு

News Editor
சென்னை : பட்டாசு வெடிப்பதற்கு முன் எந்த சானிடைசரையும் தொட வேண்டாம் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி...
தமிழகம்

அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தளங்களை திறக்க அனுமதி: தமிழக அரசு உத்தரவு

News Editor
சென்னை: அனைத்து வழிபாட்டு தலங்களிலும், வெள்ளி, சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் இன்று முதல் வழிபடுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவித்துள்ளது. தமிழகத்தில்,கொரோனா தொற்று காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும்...
தமிழகம்

கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ் போடுங்க ரூ.1,000 பரிசு அள்ளுங்க !

News Editor
திருவள்ளூர்: தமிழ் நாடு அரசு பல்வேறு வழிகளில் கொரோனா தொற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. மாஸ்க் அணிவது, பொது வெளியில் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, குறிப்பிட்ட இடைவெளியை கடைப்பிடிப்பது, தடுப்பூசி போட்டுக் கொள்வது போன்ற...
தமிழகம்

மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது கட்டாயம் -பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு

News Editor
சென்னை: அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போடுவது கட்டாயம் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். கல்லூரி முதல்வர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதார...
தமிழகம்

9,10,11,12 வகுப்புகள் தொடங்க தயார் நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை

News Editor
சென்னை : செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் 9,10,11,12 வகுப்புகள் தொடங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முனைப்புடன் செயல் பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிமுறைகள் பின் வருமாறு:...
உலகம்

சீக்கிரம் போய் தடுப்பூசி போடுங்க இல்லாட்டி அபராதம் 15000 ரூபாய் கட்டணும்

News Editor
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்தது வருகிறது. பல கோடி மக்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்துள்ளனர். பல லட்சக்கணக்கானோர் இன்னும் கொரோனா தொற்றில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதற்கு...
தமிழகம்

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி- தமிழக அரசு

naveen santhakumar
சென்னை:- தமிழகத்தில் இன்று முதல் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்...
தமிழகம்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் மது அருந்தலாமா..?

News Editor
இந்தியாவில் கடந்த 16 ஆம் தேதி முதல் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றை மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் கொரோனா  முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கு நம்பிக்கை...
தமிழகம்

சென்னையில் 3 மாதங்கள் ஊரடங்கு வேண்டும் மாநகராட்சி ஆணையர்… 

naveen santhakumar
சென்னை:- சென்னையில் குறைந்தது மூன்று மாதங்களாவது ஊரடங்கு தொடர வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். வேளச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டல் இலவச கொரோனா தனிமைப்படுத்துதல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை செயலாளர்...