சசிகலா இன்று விடுதலை ; கவலையில் அதிமுக தலைவர்கள் !
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவின் தண்டனை காலம் (இன்று) 27-ந் தேதி உடன் முடியவுள்ள நிலையில் தற்போது அவரை விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், விக்டோரியா அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். ...