தமிழகத்தில் உள்ள ஐந்து முக்கிய மலை கோவில்களில், ‘ரோப் கார்’ வசதி செய்ய, சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாத்...
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் தொடங்கப்பட்டுள்ள கல்லூரிக்கு, ‘அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி’...
சென்னை:- தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலர் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர் பாபு...
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகில் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிய பின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலையில்...