தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 7ம் தேதி முதல் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் மற்றும்...
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே ஜனவரி 10ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. உலக அளவில், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, உலக இத்தாலி,...
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்: இனி தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைகளில் நடைபெறும் என அறிவித்தார்....
தமிழகத்தில் நாளை ஊரடங்கு முடிய உள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து...
சென்னை:- தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, பள்ளிகள் திறப்பு தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு படிப்படியாக குறைந்து 1,700...
தமிழ்நாட்டில் மீண்டும் இரண்டாயிரத்தை நோக்கி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மக்கள் நெருக்கம் அதிகமுள்ள சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால்...
சென்னை:- தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய அதிகாரிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளார். ஜூலை 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைவதை ஒட்டி இன்று அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த...
சென்னை:- தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் தளர்த்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனையில் தலைமை செயலாளர், பொதுத்துறை,...