Tag : West Bengal

இந்தியா

அமைச்சர் மீது மர்ம நபர்கள் குண்டு வீச்சு..! 

News Editor
ஜாகிர் உசேன் மேற்கு வாங்க மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இவர் நேற்று முர்ஷிதாபாத் அருகே உள்ள நிமிதா இரயில் நிலையத்தில் நடந்து சென்றார். அப்போது அமைச்சர் ஜாகிர் உசேன் மீது மர்ம நபரால் குண்டு வீசப்பட்டது. அதில் படுகாயமடைந்த அமைச்சர் அருகிலுள்ள முர்ஷிதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...
இந்தியா

மேற்கு வங்கத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறப்பு ! 

News Editor
உலகின் பல நாடுகளுக்குக் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆரம்பத்தில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா,...
இந்தியா

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் கங்குலி அனுமதி..!

News Editor
பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை சவுரவ் கங்குலி தனது வீட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி...
இந்தியா

கடற்கரையில் மணல் சிற்பம்; அமிதாப்பச்சன் சிலைக்கு வழிபாடு- அமிதாப் நலம்பெற ரசிகர்கள் வேண்டுதல்… 

naveen santhakumar
பூரி:- ஒரிசா மாநிலத்தின் பூரி கடற்கரையில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்  கொரோனாவிலிருந்து விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துக்களை தெரிவித்து அவரது உருவத்தை மணல்...
இந்தியா

மந்தார்மணி கடற்கரையில் கரை ஒதுங்கிய 36 அடி நீல திமிங்கலம்… 

naveen santhakumar
மிட்நாபூர்:- மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிட்நாபூர் மாவட்டம் மந்தார்மணி கடற்கறையில் 36 அடி நீளமுடைய இறந்த திமிங்கலம் கரை ஒதுங்கியது.  இறந்து கரை ஒதுங்கிய அந்த திமிங்கலத்தின் (Carcass) உடலில் ஏராளமான காயங்கள்...
இந்தியா

மேற்கு வங்கத்தில் இறந்தவர்களின் உடலை கழுத்தில் கயிறு கட்டி இழுத்துச் சென்ற அவலம்- ஆளுநர் கடும் கண்டனம்.. 

naveen santhakumar
கொல்கத்தா:- டெல்லியில் கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவரது உடல், குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட நிலையில், தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் மற்றொரு அவலம் அரங்கேறியுள்ளது.  தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக...
இந்தியா

அம்பன் சூப்பர் புயலுக்கு பிறகு ஒடிசா தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கிடக்கும் கனரக வாகனங்கள்..

naveen santhakumar
புவனேஸ்வர்:- இந்தியா முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் வேளையில் நேற்று வங்கக்கடலில் உருவான அம்பன் புயல் மேற்கு வங்கம் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பெரும் சேதத்தை விளைவித்தது. 1999 ஆம் ஆண்டிற்குப்...
இந்தியா

அம்பன் சூப்பர் புயலுக்கு பிறகு இளஞ்சிவப்பு நிறமாக மாறிய வானம்..

naveen santhakumar
புவனேஸ்வர்:- அம்பன் புயல் தாக்குதலுக்குப் பிறகு புவனேஸ்வர் நகரில் வானம் இளஞ்சிவப்பு (Pink) நிறமாக காட்சியளிக்கிறது. நேற்று 1999 ஆம் ஆண்டிற்குப் பிறகு வங்கக்கடலில் உருவான சூப்பர் புயலான அம்மன் மேற்கு வங்கம் மற்றும்...
இந்தியா

மே.வங்கத்தை புரட்டி எடுத்த அம்பன் புயல்: வெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா விமான நிலையம்!..

naveen santhakumar
கொல்கத்தா:- வங்கக்கடலில் சூப்பர் புயலாக உருவாகியிருந்த அம்பன் புயல் நேற்று கொல்கத்தா அருகே கரையை கடந்தது. ஆறு மணி நேரம் அடித்த சூறாவளி காற்றால் கொல்கத்தா விமான நிலையம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அம்பன் புயலால்...
இந்தியா

ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் 102 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று…

naveen santhakumar
புவனேஷ்வர்:- ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் 102 கிமீ முதல் 86 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் மரங்கள் சாய்ந்துள்ளன. வங்கக்கடலில் உருவான அம்பன் புயல் நேற்று சூப்பர் புயலாக வலுப்பெற்றது....