Tag : West Bengal

இந்தியா

தமிழகத்திற்கு கடும் எச்சரிக்கை; அதிதீவிர புயலாக மாறிய யாஷ் !

News Editor
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. புதிததாக உருவாகவுள்ள இந்தப் புயலுக்கு ‘யாஷ்’ என .பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலால் மேற்கு...
இந்தியா

வன்முறைக்கு மம்தா முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஆளுநர் கோரிக்கை !

naveen santhakumar
கொல்கத்தா:- மேற்கு வங்கத்தில் நடந்து வரும் வன்முறைக்கு மம்தா முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆளுநர் ஜெகதீப் தங்கர் முதல்வர் பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜியிடம் கோரிக்கை வைத்ததால் பரபரப்பு...
இந்தியா

மேற்குவங்க மாநில முதல்வராக 3-வது முறையாக பதவி ஏற்றுக் கொண்டார் மம்தா பானர்ஜி !

naveen santhakumar
கொல்கத்தா:- மேற்குவங்க மாநில முதல்வராக 3-வது முறையாக மம்தா பானர்ஜி பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் மம்தா பானர்ஜி பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற்று வருகிறது. மம்தா பானர்ஜிக்கு மேற்கு...
இந்தியா

நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி !

News Editor
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அங்குள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று தொடங்கியது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி...
இந்தியா

அசாம், மேற்கு வங்கம் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் !

News Editor
இந்தியாவில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் வாக்காளர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் மற்றும் கையுறை அணிந்தபடி பங்களித்து...
இந்தியா

மம்தாவிற்கு சொந்த வீடு கூட இல்லை; பிரமாணப் பத்திரத்தில் வெளியான தகவல் !

News Editor
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அங்கு தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி மற்றும் பாஜக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் முதல்வர் மம்தா...
இந்தியா

பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார்.  

News Editor
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அங்கு தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த யஸ்வசந்த் சின்ஹா தற்போது திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார். ...
இந்தியா

தேர்தலில் இந்த கட்சி 100 சீட்டுகள் வென்றால் என் தொழிலை விட்டுவிடுகிறேன்-பிரசாந்த் கிஷோர் !

News Editor
மேற்கு வங்கத்தில் வருகிற மார்ச் 27 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் தொடங்கி எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து அங்கு தேத்தல் காலம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும், பாஜகவிற்கும் நேரடி போட்டி இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ...
இந்தியா

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

News Editor
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவையின் காலம் மே மாதத்துடன் முடியவுள்ளநிலையில் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டது.  இந்நிலையில் இந்திய...
இந்தியா

அமைச்சர் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் திட்டமிட்ட சதி; மம்தா பேனர்ஜி குற்றசாட்டு!

News Editor
ஜாகிர் உசேன் மேற்கு வாங்க மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இவர் நேற்று முர்ஷிதாபாத் அருகே உள்ள நிமிதா இரயில் நிலையத்தில் நடந்து சென்றார். அப்போது அமைச்சர் ஜாகிர் உசேன் மீது மர்ம நபரால் குண்டு வீசப்பட்டது. அதில் படுகாயமடைந்த அமைச்சர் அருகிலுள்ள முர்ஷிதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...