தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
பூரி:-
ஒரிசா மாநிலத்தின் பூரி கடற்கரையில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கொரோனாவிலிருந்து விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துக்களை தெரிவித்து அவரது உருவத்தை மணல் சிற்பமாக்கினார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/07/IMG-20200713-WA0007.jpg)
மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா நகரில் அமிதாப் பச்சன் ரசிகர் மன்றம் சார்பில் அமிதாபச்சன் விரைவில் பூரண குணமடைய வேண்டி அவரது சிலைக்கு வழிபாடு நடத்தப்பட்டது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/07/IMG-20200713-WA0006-1024x714.jpg)
நடிகர் அமிதாப்பச்சன் மட்டுமல்லாது அவரது மகன் அபிஷேக் பச்சன், அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், அவரது பேத்தி ஆரத்யா பச்சன் ஆகியோரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது மும்மை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.