இந்தியா

கடற்கரையில் மணல் சிற்பம்; அமிதாப்பச்சன் சிலைக்கு வழிபாடு- அமிதாப் நலம்பெற ரசிகர்கள் வேண்டுதல்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பூரி:-

ஒரிசா மாநிலத்தின் பூரி கடற்கரையில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்  கொரோனாவிலிருந்து விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துக்களை தெரிவித்து அவரது உருவத்தை மணல் சிற்பமாக்கினார். 

மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா நகரில் அமிதாப் பச்சன் ரசிகர் மன்றம் சார்பில் அமிதாபச்சன் விரைவில் பூரண குணமடைய வேண்டி அவரது சிலைக்கு வழிபாடு நடத்தப்பட்டது.

ALSO READ  மனைவியின் பிரசவ அறைக்குள் அனுமதிக்காததால் மருத்துவரின் காதைக் கடித்த நபர்...

நடிகர் அமிதாப்பச்சன் மட்டுமல்லாது அவரது மகன் அபிஷேக் பச்சன், அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், அவரது பேத்தி ஆரத்யா பச்சன் ஆகியோரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது மும்மை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரு ரூபாய் கூட தொழிலாளர்களின் கைக்கு போகாது: PM-CARES நிதி ஒதுக்கீட்டை வறுத்தெடுத்த ப.சிதம்பரம்… 

naveen santhakumar

இளைஞரை உயிரோடு மரத்தில் கட்டி வைத்து எரித்த பெண்ணின் குடும்பத்தினர்…

naveen santhakumar

ஜூலை 19 இல் துவங்குகிறது பாராளுமன்ற மழை கால கூட்டத் தொடர் …!

News Editor