தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் உள்ள 18 கைதிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை பெற்ற கைதிகள் என சுமார் 1200 க்கு மேற்பட்டோர் உள்ளார். இந்த சிறை வளாகத்தின் உள்ளே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டைச் சேர்ந்த விசாரணை கைதிகள் சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 109 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.