தமிழகம்

அதிகரிக்கும் கொரோனா; 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை திறப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோவை சின்னவேடம்பட்டியில், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய,100 படுக்கைகள்  கொண்ட தனியார் நிறுவனமான CRI அறக்கட்டளையின், “கொரோனா பெருந்தொற்று நோய் சிகிச்சை” மருத்துவமனையை, உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர். 

ALSO READ  கர்ணன் படத்தை பாராட்டிய பிரபல நடிகர் !   

இந்நிகழ்வில், மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான  நா. கார்த்திக், சிபிஎம் கோவை மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி மற்றும் சிஆர்ஐ பம்ப் நிறுவனத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் – அன்பில் மகேஷ்

naveen santhakumar

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை

naveen santhakumar

ரயிலில் பயணம் மேற்கொள்ள இ-பாஸ் கட்டாயம்- தெற்கு ரயில்வே…

naveen santhakumar