தமிழகம்

தீயாக பரவும் கறுப்பு பூஞ்சை; தமிழகத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இதனிடையே கருப்பு பூஞ்சை தொற்றும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு கறுப்பு பூஞ்சை தொற்று அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. 

கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளரான பொன்.கலியபெருமாள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி பொன்.கலியபெருமாள் மரணமடைந்துள்ளார். 

இதைப்போல கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அய்யாசாமி தற்போது உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தற்போது கறுப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விண்வெளி வீரர்கள் போன்ற கவச உடையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள்….

naveen santhakumar

சர்வதேச சந்தையில் இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் :

Shobika

சுதந்திர போராட்ட வீரர் என். சங்கரைய்யா 100 வயது ; அரசு விழாவாக கொண்டாட வேண்டும் ….

News Editor