நவம்பர்-2ல் குறிப்பிட்ட கட்டுபாடுகளுடன் பள்ளிகளை திறக்க அரசு முடிவு:
ஆந்திரா: மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கான விரிவான வழிகாட்டுதல்களை கல்வித் துறை வெளியிட்டுள்ளது. ஆந்திராவில் (Andhra Pradesh) பள்ளிகள் நவம்பர்-2 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன. மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதை...