தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஸ்டாக்ஹோம்:
இரண்டு பெண்களுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதார அறிவியல் ஆகிய ஆறு பிரிவுகளில் தலைசிறந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படுகின்றன. இன்று வேதியியல் துறைக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/10/IMG-20201007-WA0027.jpg)
இமானுவேல் சார்பென்டியர், ஜெனிஃபர் ஏ டவுட்னாஆகிய 2 பெண்களுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசுகள் கூட்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/10/IMG-20201007-WA0028.jpg)
மரபணு சார்ந்த ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இமானுவேல் சார்பென்டியர் – பிரான்ஸ் நாட்டவர் ஜெனிஃபர் ஏ டவுட்னா – அமெரிக்க நாட்டவராவார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.