உலகம்

3வது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி – அமெரிக்க அரசு அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

உலகெங்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். கொரோனா
தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்தன. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகள் கொரோனா இந்தியாவிலும் கோவாக்ஸின் கோவிசிடு தொற்று பரவலை தடுப்பதில் முக்கிய பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  அரசு பேருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 91 சதவிகித செயல்திறன் கொண்டதாக உள்ளது. இந்த தடுப்பூசி அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

Booster shot: Pfizer-BioNTech to seek FDA approval for 3rd dose to target  Delta variant - The Economic Times Video | ET Now

அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு முழு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதுபோன்று பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பூஸ்டராக போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ  இலங்கை சுதந்திர தினவிழாவில் இனி தமிழில் தேசியகீதம் கிடையாது!
Covid-19 booster shots will only worsen global vaccine inequality — Quartz  India

65 வயதுடையவர்கள் மற்றும் கொரோனா தொற்று அபாயம் உள்ள இளைஞர்கள் 3-வது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அதுபோன்று முதல் 2 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 6 மாதத்துக்கு பின் 3-வது தடுப்பூசி போடலாம் என அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கப்பலில் கொரோனா- சிக்கி தவிக்கும் இந்தியர்கள்.

naveen santhakumar

குற்றம் நிரூபிக்ப்பட்டால் ஆங் சான் சூகிக்கு 60 ஆண்டுகள் வரை சிறை..!

Admin

பிரபல கால்பந்து வீரர் மாரடோனா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது :

naveen santhakumar