‘ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் சீனாவை விட்டு வெளியேற உத்தரவு.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200226-WA0028.jpg)
அமெரிக்காவை சைர்ந்த வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journel) எனும் பத்திரிக்கையின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த கட்டுரையில், கொரானா நோய் தாக்குதல் தொடர்பாக விஷயத்தில் சீனா சரிவர செயல்படவில்லை என விமர்சிக்கப்பட்டிருந்தது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200226-WA0025-599x1024.jpg)
இதனால் ஆத்திரமடைந்த சீன அரசு அமெரிக்காவை சேர்ந்த இரு செய்தியாளர்கள் Josh Chin மற்றும் Chao Deng, ஆஸ்திரேலியாவை Philip Wen என்ற மற்றொரு செய்தியாளரொயும் நாட்டை விட்டு 5 நாட்களுக்குள் வெளியேற உத்தரவிட்டது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200226-WA0029.jpg)
இதற்கு, முன்னர் இந்த மூவரும் சீனாவின் ஸிங்ஜியாங்க் (Xinjiang) வதை முகாம்களில் லட்ச கணக்கான இஸ்லாமியர்கள் அடைக்கப்பட்டது குறித்து எழுதி சர்ச்சைக்குள்ளானவர்கள்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200226-WA0026.jpg)
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, அங்குள்ள சீன பத்திரிகைகளுக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.