தமிழ்நாட்டில் நேற்று தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் ஆயிரத்து 3 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரே நாளில் அது இருமடங்காக அதிகரித்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 731பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்தை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தற்போது 84 ஆயிரம் இல்லம் தேடி கல்வி மையங்கள் தயாராக செயல்பட்டு வருவதாகவும், அடுத்த மாத இறுதிக்குள்...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கிவைத்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்: பள்ளி மாணவர்கள் படியில் தொங்குவதை தவிர்க்கும் விதமாக வழிதடங்களில்...
புத்தாண்டு பிறப்பிற்கு பிறகு டெல்லியில் கொரோனா தொற்று கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 5ஆயிரத்து...
கொரோனா தாக்கம் தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது குறிப்பாக சென்னையில் சீரான வேகத்தில் அதிகரிக்கிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தலைநகர் சென்னையில் மட்டும் 146 என பதிவாகியிருந்த தினசரி பாதிப்பு 776-ஆக...
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் இருக்காது என்றும், மேலும் பல கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வர வாய்ப்பு என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து...
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...
ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்த வங்கி அதிகாரி கடன் தொல்லையால் மனைவி, மகன்களைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பார்கலே வங்கியில் பணியாற்றி வந்துள்ளார்....
கொரோனா பாதிப்பு சுனாமி போல பாதிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வடிவேலு பூரண குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் வடிவேலு மீதான ரெட் கார்டு நீக்கப்பட்டதை தொடர்ந்து நீண்ட வருட இடைவெளிக்குப்...