தொழில்நுட்பம்

புத்தாண்டு அன்று வாட்ஸப்பில் இத்தனை மெசேஜ்களா?- அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாட்ஸ்ஆப் தற்போது எவ்வளவு மக்கள் எத்தனை மெசேஜ்களை புத்தாண்டு முதல் நாள் அன்று அனுப்பியுள்ளனர் என்று தகவல் வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 31ம் தேதி உலக அளவில் 100 பில்லியன் மெசேஜ்கள் வாட்ஸ்ஆப் மூலம் பகிரப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 20 பில்லியன் நபர்கள் வாட்ஸ்ஆப் மூலம் வாழ்த்துக்களை பரிமாறியுள்ளனர்.

கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் இவ்வளவு மெசேஜ்களை அனுப்பியது இது தான் முதல்முறை என்று கூறியுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். கடந்த ஆண்டு newyear கொண்டாட்டத்தின் போது சுமார் 75 பில்லியன் மெசேஜ்கள் அனுப்பப்பட்டது. அதில் 20 பில்லியன் மெசேஜ்கள் இந்தியாவில் இருந்து அனுப்பட்டது.என வாட்ஸ்ஆப் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.


Share
ALSO READ  வெரிஃபிகேஷனை தொடங்கியது ட்விட்டர் வலைதளம் :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டங்ஸ்டன் இழை விளக்கு கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று

Admin

மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையாக கூகுளின் சூப்பர் கண்டுபிடிப்பு:

naveen santhakumar

ஆண்ட்ராய்ட் போன்களில் ஸ்பாம்களை தவிர்க்க கூகுளின் புதிய வசதி…

Admin