தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழக முதல்வர் வரும் 24-ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் இன்றும் நாளையும் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கோவையில் உள்ள காந்திபுரம் டவுன் ஹால் பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கு செல்கின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.