தமிழகம்

கோவையில் வரிசையாக திறக்கப்படும் கடைகள்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழக முதல்வர் வரும் 24-ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் இன்றும் நாளையும் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கோவையில் உள்ள காந்திபுரம் டவுன் ஹால் பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கு செல்கின்றனர்.

ALSO READ  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள்....


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘வாய்க்கு போடுங்க பூட்டு’ என்ற விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டது காவல்துறை.

naveen santhakumar

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாணவி மதனா சாதனை

News Editor

நாளைமுதல் பள்ளிகள் திறப்பு; 30 லட்சம் வைட்டமின் மாத்திரைகள் தாயார் !

News Editor