சினிமா

5 ஆண்டுகளுக்கு பின் ஜி.வி.பிரகாஷூக்கு அடித்த அதிர்ஷ்டம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் கார்த்தி நடிக்கும் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளார்.

கைதி, தம்பி படங்களை தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத்தொடர்ந்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். மீண்டும் இரட்டை வேடம் ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி… ரசிகர்களுக்கு வைத்த உருக்கமான வேண்டுகோள்!

இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார் என கூறப்படுகிறது. இதனால் 5 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்தி நடிக்கும் படத்திற்கு இசையமைக்க உள்ளார் ஜி.வி.

ஏற்கனவே கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன், சகுனி, கொம்பன் ஆகிய படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அசோக் செல்வன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! 

News Editor

டப்பிங் பணியை தொடங்கிய அருண் விஜய் !

News Editor

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே.. பூஜா ஹெக்டேக்கு குவியும் ஆதரவு…

naveen santhakumar