தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்தை கடந்து வருகிறது.
குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் கெளதம் கார்த்திக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,“ நான் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். நாமும் நம்மை சுற்றியுள்ளவர்களும் பாதுக்காப்புடன் இருப்பதற்காக நாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.