டெல்டா பிளஸ் கொரோனா மூன்றாவது அலையாக உருவாக வாய்ப்பு – அமைச்சர் மா.சுப்ரமணியன்…!
டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்தான் மூன்றாவது அலையாக உருவாகும் என்று கூறப்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். ம.பொ.சிவஞானத்தின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள ம.பொ.சி திருவுருவச் சிலைக்கு...