2 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை – முதல்வர் அறிவிப்பு
கடும் கனமழை எதிரொலி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தமிழகத்தில் தற்போது தொடர் கனமழை பெய்து வருகிறது....