பாகிஸ்தானிலிருந்து சங்கேத செய்தியுடன் (Coded Message) வந்த உளவாளி புறா ஜம்மு-காஷ்மீரில் பிடிபட்டது…
கதுவா:- பாகிஸ்தானிலிருந்து சங்கேத செய்தியுடன் பறந்து வந்த உளவாளி புறாவை ஜம்மு-காஷ்மீரின் கதுவாவில் உள்ள கிராமத்தில் சர்வதேச எல்லைக்கோடு (Internstional Border) அருகே பாதுகாப்பு படையினர் பிடித்தனர். ஜம்மு-காஷ்மீரில் கதுவா (Kathua) மாவட்டத்தில்...