ஜப்பானில் இன்று மதியம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பானில் இந்திய நேரப்படி மதியம் 1.39 மணியளவில் மத்திய மீ மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுமார் 350 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக...
அலஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் கடற்கரையோர பகுதியாகும்.இங்கு பல்வேறு தீவுகள் உள்ளன.இந்நிலையில் அலாஸ்காவில் உள்ள தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நிலநடுக்கம்...
சென்னை: சுனாமி பேரலை தாக்கி பல லட்சம் பேரை பலி கொண்ட துயர சம்பவத்தின் 16-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2004-ல் இதே நாள் டிசம்பர்-26 நள்ளிரவில் உலகம் முழுவதும்...
அலஸ்கா: அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்களுக்கு அலஸ்கா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை...
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்ககடல் ஆகிய முக்கடல்களும் சங்கமிக்கின்றன. இங்கு கடந்த 2 நாட்களாக கடலின் தன்மை மாற்றம் அடைந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கடல் திடீர்...
சீர்காழி:- சீர்காழி அருகே பூம்புகார் பகுதியில் மர்மமான முறையில் காகங்கள் செத்து விழுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமி ஏற்பட்டது. சுனாமி ஏற்படுவதற்கு முன்னர் காகங்களும், நாய்களும்,...
ரஷ்யாவின் குரில் தீவில் (Kuril Islands) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகி உள்ளது பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (Pacific Tsunami Warning Center) இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட...