இந்தியா

புதுச்சேரி மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 899 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி. 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 6,030 பேருக்கு பரிசோதனை செய்ததில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 899 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 702 நபர்கள், காரைக்காலில் 109 நபர்கள், ஏனாமில் 50 நபர்கள், மாஹேவில் 38 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 6,767 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 44,767 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் புதுச்சேரியில் 6 பேரும் , காரைக்காலில் 2, மாஹேவில் ஒருவர்  என 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து  மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 737 ஆக உயர்ந்துள்ளது.

ALSO READ  கொரோனாவால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது ஏன் ?


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குஜராத்தில் மாநிலங்களவை எம்.பி. தேர்தல் நெருங்கும் நிலையில் இரண்டு காங்கிரஸ் MLA-க்கள் ராஜினாமா…

naveen santhakumar

சீரம் நிறுவன தீ விபத்துக்கு கரணம் என்ன..? 

News Editor

வெங்காய விலை கிலோவுக்கு 22 ரூபாய்க்கு விற்பனை : மத்திய அரசு

Admin