இந்தியா

தடுப்பூசியால் மூதாட்டிக்கு நிகழ்ந்த அதிசயம்..! மக்கள் வியப்பு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

கண் பார்வையை இழந்திருந்த மூதாட்டி, கொரோனா தடுப்பூசி போட்டப்பிறகு பார்வை பெற்ற அதிசயம் மஹாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.

70-year-old regains eyesight after taking covid-19 vaccine |  english.lokmat.com

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் தடுப்பூசி பற்றி பல தவறான கருத்துகள் மக்களிடையே பரவி வருவதால், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் சுணக்கம் நிலவுகிறது.

ALSO READ  பெண்களின் ஆடை குறித்து பேசிய முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி !

எனினும், 2வது அலை ஏற்படுத்திய பாதிப்பால் தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஒருசிலருக்கு சில பொதுவான பக்கவிளைவுகள் சிலருக்கு ஏற்பட்டிருந்தாலும், வேறு எந்தவித பாதிப்பையும் தடுப்பூசியால் ஏற்படுவதில்லை.

இந்நிலையில், கண்பார்வை இழந்த ஒரு மூதாட்டி தடுப்பூசி போட்டப்பிறகு பார்வையை பெற்றுள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது.

ALSO READ  குமரியில் சூறைக்காற்று; 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டி மதுராபாய் பித்வே. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கண்புரை ஏற்பட்டு இரு கண் பார்வையையும் இழந்துள்ளார்.

Maharashtra Woman Claims She Got Her Eyesight Back After Taking First Dose  of Covishield Vaccine!

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக்கொண்ட அவருக்கு தற்போது கண் பார்வை ஓரளவு மீண்டும் கிடைத்துள்ளதாக கூறியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒடிசா ரயில் விபத்து..

Shanthi

தமிழகத்தில் 29சதவீதம் சாலை விபத்துகள் குறைவு: அமைச்சர் நிதின் கட்காரி

Admin

கொரோனா பரவல்- 11,000 கைதிகளுக்கு பரோல்…

naveen santhakumar