இந்தியா

ஆன்லைன் சூதாட்டம் – மத்திய அரசு கருத்து..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆன்லைன் சூதாட்டம் குறித்து தேவையான சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தை தங்களது வரம்பிற்கு கொண்டு வர மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது எனவும் ஆன்லைன் சூதாட்டம் குறித்து தேவையான சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது எனவும் மக்களவையில் பார்த்திபன் எம்.பி எழுப்பிய கேள்விக்கு தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் பதில் அளித்துள்ளார்.


Share
ALSO READ  வரும் வாரங்களில் கொரோனா பரவல் மிக மோசமாக இருக்கும்; மத்திய அரசு ! 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரூ.50 லட்சம் மதிப்புடைய அரிசி மூட்டைகளை அளிக்கும் கங்குலி.. பி.வி.சிந்து 10 லட்சம்….

naveen santhakumar

பிப்ரவரியில் இந்தியா வருகிறார் ட்ரம்ப்

Admin

அரசு எங்கள் கருத்தை ஏற்க மறுக்கிறது – ப. சிதம்பரம் குற்றச்சாட்டு….

naveen santhakumar