இந்தியா

கட்டுக்குள் வராத கொரோனா; முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 வைத்து அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 9 மாநிலங்களில்  கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ALSO READ  அனைத்து துறைகளிலும் இனி தமிழ் ஆட்சிமொழி - நிதியமைச்சர் உறுதி

இதனையடுத்து தொற்று அதிகம் உள்ள 9 மாநில முதல்வர்கள் மற்றும் தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ், சென்னை மாநகர ஆணையர் ககன் சிங் பேடி  உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் தமிழகத்திற்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவை உயர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.  இதனை தொடர்ந்து மற்ற மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

MostBet Somalia login va ro’yxatdan o’tish, onlayn tikish uchun promo-kod, mobil ilova

Shobika

காதலியைத் தேடி 6000 மைல்கள் பயணம் செய்த இந்தியர்….

naveen santhakumar

Mostbet-AZ90 giriş və qeydiyyat online casino ilə rəsmi sa

Shobika