தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் காட்சிகள் தங்களின் தீவிர பிரச்சாரத்தின் மூலம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். அவர்களுடன் திரை பிரபலங்கள் நமீதா, செந்தில், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் அவர்கள் சார்ந்துள்ள கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் நடிகை கஸ்தூரி மக்கள் நீதி மய்யம் சார்பாக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பி.டி செல்வகுமாரை ஆதரித்து அத்தொகுதியின் சுற்று வட்டாரப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு இரண்டே ஆண்டுகளில் வேலைவாய்ப்பை மக்கள் நீதி மய்யம் கட்சி உருவாக்கி தருவதாக கூறினார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.