தமிழகம்

தமிழகத்தில் அனல் காற்று; எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள்,விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள் வாக்காளர்கள் மற்ற போக்குவரத்து காவலர்கள் பகல் 12 மணி முதல் 4 மணி வரை திறந்து வெளியில் வேலை ஊர்வலம் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் வேண்கோள் விடுத்துள்ளது. 

ALSO READ  காக்கி-கரண்ட் இடையே மோதல்:

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது வெப்பத்தின் தாக்கமும் அதிகரித்துள்ளதால் மக்களின் மத்தியில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ்நாடு தொல்லியல் துறையின் பயிற்சிப் பட்டறை.

Admin

கதிகலங்கும் 35 லட்சம் பேர்… வெளியானது தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

naveen santhakumar

தமிழகத்தில் 2 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை- சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்…

naveen santhakumar