தமிழகம்

நெய்வேலி என்.எல்.சி.அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


கடலூர்:-

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் அனல் மின் நிலையத்தில் (NLC) பாய்லர் வெடித்து விபத்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தானது இரண்டாவது அனல் மின் நிலையத்தில் உள்ள பாய்லரில் ஏற்பட்டதால் அங்கு பணியில் இருந்த 7 தொழிலாளர்கள் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  கோடநாடு கொலை வழக்கு - சயானிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை..!

இந்த விபத்தின் காரணமாக அனல்மின் நிலையத்தில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், தீயை அணைக்க தீ அணைப்பு வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்தால் நிலையம் முழுவதும் புகைமூட்டத்துடன் சூழப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ரசாயன வாயு ஆலையில் இருந்து வெளியான நச்சு வாயு காரணமாக 10 பேர் உயிரிழந்த சம்பவம் அடங்குவதற்குள் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இல்லம் தேடிக் கல்வி திட்டம்: வழிகாட்டுதல் நெறிமுறைகள் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

News Editor

வாகன ஓட்டிகளே கவனம்.. நாளைமுதல் டூவீலர் பறிமுதல் – எஸ்பி எச்சரிக்கை..!

naveen santhakumar

சென்னையில் வாகன கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட உலோக சிற்பங்கள் தயார்…

Admin